Tuesday, March 11, 2008

திருமணம்



காலங்கள் கடந்து 

செல்ல செல்ல
எதிர்காலத்தை நினைத்து 

காத்திருக்க காத்திருக்க...
கை பிடிக்கிறேன் அவனை...
மறக்கிறேன் என்னவனை...
யாரும் அறியாமல் ...
நானும் அறியாமல் ...



"மறக்கிறேன் என்னவனை..." - எதோ காதலன் என்று நினைத்திட வேண்டாம்... என் கற்பனைகள், எதிர்கால கனவுகள் என்று என்னுள்ளானவனை மறக்கிறேன். யாருக்கு தெரியும் கை பிடிப்பவன் எப்படி பட்ட மனசு கொண்டவன் என்று. நம் கனவுகளை அவனுடையாக ஏற்று அது நடக்க வழி கொடுப்பவனோ அல்லது அதற்கு மாறாக இருப்பவனோ...

No comments: