Monday, April 28, 2008

அன்பின் பிரிவு


கானல் வாழ்க்கையே காணும் கண்கள்
கன்னம் நனைக்கும் கண்ணீர்

இயங்க மறுக்கும் இதயம்
பேச இயலாத தருணங்கள்
மொழி கேட்க ஆவலாய் செவி
நடக்க தத்தளிக்கும் கால்கள்

கை நீட்டி அழைத்தும்
நெருங்கிட இயலா தூரம்....

Thursday, April 24, 2008

என்னவன்


நினைவுகளில் இருந்து
பிரிக்க தவிக்கிறேன், உன்னை....
நினைவே நீ என்று தெரியாமல்...