என்னுள் தோன்றும் எண்ணிலடங்கா எண்ணங்களின் பிரதிபலிப்பு
Monday, April 28, 2008
அன்பின் பிரிவு
கானல் வாழ்க்கையே காணும் கண்கள் கன்னம் நனைக்கும் கண்ணீர் இயங்க மறுக்கும் இதயம் பேச இயலாத தருணங்கள் மொழி கேட்க ஆவலாய் செவி நடக்க தத்தளிக்கும் கால்கள் கை நீட்டி அழைத்தும் நெருங்கிட இயலா தூரம்....
No comments:
Post a Comment