மனிதர்கள் இல்லாத
இடம் தேடி
போக துடிக்கின்றன
எனது கால்கள்!
எது தவறு என்று
சிலிர்க்கிறது மெய்!
கதறுகிறது உயிர்
வெளியிட சொல்லி!
யாரிடம் கேட்பது
என் உயிர் பறிக்க!!!
இடம் தேடி
போக துடிக்கின்றன
எனது கால்கள்!
எது தவறு என்று
சிலிர்க்கிறது மெய்!
கதறுகிறது உயிர்
வெளியிட சொல்லி!
யாரிடம் கேட்பது
என் உயிர் பறிக்க!!!
No comments:
Post a Comment