Saturday, August 30, 2008

நீ வேண்டாம்



நீ வேண்டாம்


கவலையின்றி திரிந்த
கணங்கள்
கை கோர்த்து அலைந்த
கானகங்கள்
நாம் மெல்ல நடைபயின்ற
நடைபாதைகள் - கேட்கின்றன
எங்கே இருக்கிறது நம்முடைய
நட்பு இப்போதென்று !!!

சொல்கிறேன் கேள்
நீ வேண்டாம்
உன் நிழல் போதும் - எனக்கு
நான் இளைப்பாற!!!

நீ வேண்டாம்
உன் நினைவுகள் போதும்
- எனக்கு
என் வாழ் நாள் கழித்திட!!!


No comments: